restored

img

ஆவடியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலம் மீட்கப்படும்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமார் ஆவடிநகராட்சி மற்றும் திருமுல்லைவாயல், தென்றல்நகர் உள்ளிட்ட பல இடங்களில் கை சின்னத்திற்கு வாக்குகோரி பிரச்சாரம் செய்தார்

;