missed

img

இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் எதிர்காலம் பாசிசத்தையே காணும்

கடந்த நான்கரை ஆண்டு மத்திய பாஜக அரசும்,செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மத்திய அரசின் ஊது குழலாக இயங்கி வரும்தமிழக அரசும் அமல்படுத்துகின்ற மக்கள் விரோத கொள்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளிநாட்டில் உள்ளகருப்புப்பணம் முற்றிலும் கைப்பற்றப்படும்

;