journalists

img

தில்லி கலவரம் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது மதவெறிக் கும்பல் தாக்குதல்... பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து செய்திகள்...

img

ஊடக ஊழியர்கள் வெளியேற்றம்... மறு பரிசீலனை செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

தங்கள் நிறுவனத்தை மேலும் தலையெடுக்க முடியாத அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும்.....

img

பத்திரிகையாளர்களை நீக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் நரேந்திரமோடியும் மீடியா நிறுவன முதலாளிகளிடம் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.....

img

தில்லி வன்முறைகள் கொல்லப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளித்திடுக... தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்

அனைத்துசமூகத்தினருக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதத்தில் அனைத்து ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்....

img

ருத்ராட்சத்தைக் காட்டியதால் உயிர் தப்பினோம்... தில்லி வன்முறையின்போது செய்தியாளர்கள் கடந்து வந்த திகில் நிமிடங்கள்

எங்களுடைய மத அடையாளம் குறித்து விசாரித்தார்கள். நான் என்னுடைய நிருபர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். அந்த அடையாள அட்டையில் என்னுடைய இறுதிப் பெயராக சர்மா என்று இருந்தது.....

img

இணைய தடையால் வேலையிழந்து தவிக்கும் பத்திரிகையாளர்கள்

காஷ்மீரில் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதால் கட்டிட வேலை செய்யும் அவல நிலைக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

img

பத்திரிகையாளர்கள்  மீது காவல்துறையினர் தாக்குதல்

செய்தி சேகரிப்பதற்காக, பாட்னா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்...

img

மங்களூரில் ஊடகத்தினர் மீதான தாக்குதல்: கேரளத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசின் ஊடகத்தினர் மீதான தாக்குதலுக்கும் நாட்டை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக கேரளம் முழுவதும் செய்தியாளர்களின் போராட்டம் வெடித்தது....

img

சாதி பெயரைக்கேட்டு செய்தியாளரை மிரட்டிய கிருஷ்ணசாமி கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

சாதி பெயரைக்கேட்டு செய்தியாளரை மிரட்டிய கிருஷ்ணசாமி கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

;