jewelery

img

நகைகடை கொள்ளை வழக்கு - சரணடைந்த சுரேஷுக்கு 7 நாள் நீதிமன்ற காவல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

;