jets

img

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடி

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடிஅரசு மக்களை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்தது. ஆனால் இந்த முறை மோடி அரசின் கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது விரிவானவிசாரணை நடத்தப்படும் என தீர்ப்பளித்திருக்கிறது

;