ஈஷா ஜக்கி வாசுதேவை தனது கணவர் என்று கூறிய கர்நாடக பெண்ணை, கோவை காவல் துறையினர் சத்தமில்லாமல் அவரது பெற்றோரிடம் அப்பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.
ஈஷா ஜக்கி வாசுதேவை தனது கணவர் என்று கூறிய கர்நாடக பெண்ணை, கோவை காவல் துறையினர் சத்தமில்லாமல் அவரது பெற்றோரிடம் அப்பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.
மாட்டு மந்தைகள் போல் நிறைய கல்வி நிலையங்களை ஏன் அரசு நடத்த வேண்டும். கல்வி நிலையங்களை தனியார் நடத்தினால் போதுமானது. கல்வி கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அரசிடம் கையேந்தி படித்துக்கொள்ளட்டும் என கோவையில் ஜக்கி வாசுதேவின் சாக்கடை பேச்சு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.