விருதுநகர் மாவட்டம், சாத்துரைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (42). இவர், திருப்பூர் எஸ்.வி.காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்
பெரு நாட்டின் லிமாவில் இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.