fight

img

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி ஊடுருவல் இல்லையெனில் சண்டை எதற்காக நடந்தது?

சீனா ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டார்கள் என்ற அர்த்தத்திலேயே பிரதமர்....

img

சிஏஏவுக்கு எதிரான போராட்டம்... பெண்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு

போராட்டக்காரர்கள் போலீசாரைத் தள்ளிவிட்டதுடன், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது....

img

பெண்களுக்காக போராடக் கூடிய ஒரே அமைப்பு ஜனநாயக மாதர் சங்கம் தான்: ஜி.ராமகிருஷ்ணன்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் ஆண்டாள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நவயுக கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்....

img

குடிநீர் கேட்டு போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்காவிற்கு உட்பட்டதுசிந்திப்பட்டு கிராமம். இக்கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

img

ஊதிய நிலுவை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நாகப்பட்டி னம் கிளை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழி லாளர் சங்கம் ஆகியவை சார்பில் நாகப்பட்டினம் பி.எஸ். எல்.எல். அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.

;