exposed

img

போலீஸ் கொடூரத்தாக்குதலில் தென்காசி வாலிபர் மரணம்...

முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும்....

img

என்பிஆருக்கு 2015 ஆம் ஆண்டே அடிபோட்ட மோடி அரசு... ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய அறிக்கை மூலம் அம்பலம்

வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ வேண்டும் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பித்தாக வேண்டும் ...

img

அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய மக்கள்தொகைப் பதிவேட்டுப் படிவங்கள்...

2020 தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காகச் சேகரிக்கப்படும் தகவல்களிலிருந்தே, இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRIC-National Register of Indian Citizens) விவரங்களையும் எடுத்துக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் சூழ்ச்சியானமுறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.....

img

‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி!

2015-ஆம் ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளால் மொத்தம் 728 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2016-இல் 905 ஆகவும்.....

img

பொருளாதார பேராசிரியர் அவதாரத்திற்கு திரும்பிய சுப்பிரமணியசாமி

உண்மையில் ஆண்டுக்கு 2 சதவிகிதம்தான் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கிறது” என்று கூறிவிட்டு முடிவிலும் “நல்ல கனவு”என்று தனது தாக்குதலை தொடுத்துள்ளார்

;