ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திரிபுரா மாநில சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் மீது பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கை அலுவலகங்கள் சூறையாடி உள்ள நிலையில் கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மிகவும் முரட்டுத்தனமாகவும் பாரபட்சத்துடனும் வஞ்சனையுடனும், மேற்கொண்டுள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையைக் கண்டிப்பதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை.... .
சிபிஎம் காட்டாக்கடா பகுதி செயலாளர் ஜிஸ்டீபன் சிவப்பு சால்வை அணிந்து.....
சிபிஎம் விரோதபொய் செய்திகள் ஒளிபரப்பும் போதும்கூட எந்த ஒரு சானலையும் புறக்கணிக்க சிபிஎம் முடிவுசெய்ததில்லை...
விடுபட்ட மீனவர்கள் 44 பேரையும் மீட்க விமானம் ஏற்பாடுசெய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது....
ஐ.டி.பி.எல். நிறுவனம் அறி வித்துள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும்...
அரசும், சமூக இயக்கங்களும் இத்தகைய அநாகரீகமான நடவடிக்கைகளை எதிர்த்து....