உச்சநீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு - தில்லி நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஜனவரி 31, 2020 நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.