வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்
வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்
தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.