athur

img

குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகள் மயக்கம்

ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடற்புண் மாத்திரைகளை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;