aituc

img

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்ட ம்

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

img

பொன்னுலகம் படைப்போம்! போராட வா தோழனே...!

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு வாய்ப்பில்லாத, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் இனிய உலகத்தைப் படைப்பதற்கான போரில் சளைக்காது ஈடுபட இந்த மே நன்னாளில் உறுதியேற்போம் என தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கு சிஐடியு - ஏஐடியுசி கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

img

சிஐடியு - ஏஐடியுசி சார்பில் தஞ்சையில் மே தின நிகழ்ச்சிகள்

உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற உலகத் திருவிழாவான மே தின நிகழ்ச்சிகளை ஏஐடியுசி- சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானித்துள்ளன.

;