Variant

img

# மாறிநிக்கடோ

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு குடும்பத்தினரோடு வெளியே வந்த கேரள முதலமைச்சர், பினராயி விஜயனிடம் ஒரு பத்திரிகையாளர் கூடுதலாக கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்ட முற்பட்டபோது, அவசரமாக செல்லவேண்டியுள்ளதால் தன்னை விட்டுவிடும்படி கூறிவிட்டு காரில் ஏறுகிறார்

img

ஏப்.18ஆம் தேதி வாக்குப்பதிவு வெளிப்படுத்திய புதிய மாற்றத்துக்கான முன் அறிகுறி

கோடையின் வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த சூட்டுக்கு சூடு சேர்க்கும் விதமாக கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரமும் உச்சகட்ட வெப்பத்தைக் கக்குவதாக இருந்தது.

;