Two

img

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.

img

டிரெண்டிங் வாய்ஸ்....

தோனி இல்லாத இரண்டு போட்டிகளையும் சென்னை மிக மோசமாக விளையாடியது.அவர் இல்லாமல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவது கடினமான விஷயம் தான்.தற்போதைய கேப்டன் ரெய்னா சிறப்பாகச் செயல்பட்டாலும் தோனியைப் போல் செயல்பட கடும் சிரமப்படுகிறார்.தோனி இடத்தை நிரப்புவது என்பது நினைக்க முடியாத காரியம்.

img

இரண்டு மாத சம்பளம் வழங்கிடக்கோரி

மேட்டூர் நகராட்சி காண்ட்ராக்ட் துப்புரவு தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து மேட்டூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 47 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

img

இரு கொள்கைகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல்

கடலூர் மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் போட்டியிடுகிறார்

img

ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!

கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

img

தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சிபிஎம் இரு சக்கர வாகனப் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து இராஜ பாளையம் மற்றுத் திருவில்லி புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது

;