இரண்டாவது உலக தமிழ்க் கவிதை மாநாடு மலேசியாவின் ஈப்போ நகரத்தில் நடைபெறவுள்ளது.இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி பயன்பாட்டு மொழியாகத் திகழ்கிறது.
இரண்டாவது உலக தமிழ்க் கவிதை மாநாடு மலேசியாவின் ஈப்போ நகரத்தில் நடைபெறவுள்ளது.இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி பயன்பாட்டு மொழியாகத் திகழ்கிறது.