Mother

img

சித்த மருத்துவம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறது... மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் 'எஸ்' என்ற எழுத்தை நீக்கிவிடலாம்....

img

வெளி மாநிலத்தில் இருந்து வந்த மகனை மாட்டு கொட்டகையில் தங்க வைத்த தாய்... அச்சத்தில் கிராம மக்கள்

ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதிக்கும்....

img

திருப்பூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி

திருப்பூர் அருகே சனியன்று பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்ற தாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக உயிரிழந்தார்

img

குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

போடியில், குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கோவில் வளாகத்தில் குழந்தை இறந்து போனது. போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில வருடம் முன் திருமணமாகி ஒன்றேகால் வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்

;