Modis

img

மோடியின் பக்தர்களும் வெளியேறி விட்டால் நல்லது....இந்த நாடே அமைதியாக மாறிவிடும்

பிரதமர் மோடியின் முடிவு நாட்டின் நலனுக்கானது. மோடியின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்....

img

மோடி விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் தேர்தல் ஆணையம்: ஏ.பாக்கியம் தாக்கு

மோடியின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் குற்றம் சாட்டினார்.தென்சென்னை திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் விருகம்பாக்கம் பகுதிசார்பில் வியாழனன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகரில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது

img

தேசத்தை நிலைகுலைத்தது மோடியின் ‘நிலையான ஆட்சி’

மோடியின் ஐந்தாண்டு கால ‘நிலையான ஆட்சி’ நாட்டின் பொருளா தாரத்தை, மக்களின் வாழ்க்கையை, சமூகத்தின் நல்லிணக்க கலாச்சாரத்தை, தேசத்தின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்துவிட்டது.

img

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யும் மோடி

ஐந்தாண்டு கால ஆட்சியில் எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத மோடி தற்போது ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதாக சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டியுள்ளார்

;