சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கே.தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் :- போராட்டங்கள் மக்களின் முழு நேர வேலையாக மாறிவிட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016-ஆம் நடந்த தேர்தல் செல்லாது என தொடுத்த வழக்கை, கிருஷ்ணசாமி வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், நீதிமன்றம் இவ்வழக்கை முடித்துவைத்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.