Literacy

img

கல்லாத 63,554 பேருக்கு எழுத்தறிவு 2 ஆண்டுகளில் கேரள அரசு சாதனை

கல்வி அறிவின்றி துயரங்களை அனுபவித்தவர்களுக்கு அறிவின் ஒளியூட்டிய அரசின் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 63,554 பேர் எழுத்தறிவு பெற்றனர்.

;