துருக்கியில் ஏற்பட்டதைப் போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்று தேசிய புவிசார் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்டதைப் போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்று தேசிய புவிசார் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் இன்று ரிக்டர் 6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பகுதி ஒன்று நிலநடுக்கத்தால் உருகுலைந்துள்ளது. ...