Double

img

பெண் கொலை வழக்கில் ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள்

பெண் கொலை வழக்கில் வாகன ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்

;