Darumapuri-Krishnagiri

img

தருமபுரி-கிருஷ்ணகிரியில் உரிமைகளை உயர்த்திப் பிடித்த சிஐடியு!

தமிழகத்தில் மேலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளா தாரத்தை பெருக்க பின்தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என 1970-லேயே மார்க்சிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கைகள் வைத்தன. அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்து, அடுத்த முதல்வரான எம்ஜிஆர் துவக்கி வைத்து ஓசூரில் சிப்காட் உருவானது.

;