ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறையில் அதானி குழுமம் "ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 முக்கியமான கேள்விளை எழுப்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ...
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு கொள்ளை யடித்துள்ளது.....
முக்கியமாக இந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்றும்....
ஒரு செல்வாக்கு மிக்க நபரின் உதவியை அவர்கள் பெற்றுள்ளனர்....
நேரு குடும்பத்தினரை மட்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்....
மத்திய தலைவர்கள் அரசைக்கலைக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர்.....
சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம்....