namakkal காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம் நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.