Canal

img

பெற்ற குழந்தைகளை கால்வாயில் வீசி கொன்ற தாய்

கடலூர் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை, பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட "நடைபாலம்" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

img

திருப்பூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி

திருப்பூர் அருகே சனியன்று பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்ற தாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக உயிரிழந்தார்

;