Burundi

img

புருண்டி சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து – 38 பேர் பலி

புருண்டி நாட்டில் முக்கிய சிறைச்சாலையில் செவ்வாயன்று நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;