3dead

img

ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய 3 பேர் விபத்தில் பலி

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய 3 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;