மாயமான வாக்குச் சீட்டுகள் குறித்து, தேர்தல்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.....
குழந்தைகள் திருமணத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இரு தினங்களுக்கு முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 86 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவிநாசி அடுத்த திம்மனையாபாளை யத்தில் ஏப்ரல் மாதம் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது தற்போது வட்டாட் சியர் அவிநாசி காவல்துறையில் புகார் அளித்து, வழக்குப் பதிவுச் செய்யப்பட் டுள்ளது
தருமபுரியில் தலித்தின் நிலத்தை அபகரித்தவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியங்களில் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதுடன், வழக்குப் பதியப்படும் என மிரட்டிய தேர்தல் அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.