நாங்கள் ஆட்சியில் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் 15 வருடங்கள் ஆண்டுள்ளோம்....
நாங்கள் ஆட்சியில் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் 15 வருடங்கள் ஆண்டுள்ளோம்....
மதுசாமியை அமைச்சர் பதவியில் இருந்து ‘டிஸ்மிஸ்’’ செய்ய வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா....
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரானபோராட்டத்தில் கலந்துகொண்டால், குடும்பத்தையே அழித்து விடுவோம்....
பாஜக தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம்
தன்னிடம் புகார் கொடுக்க வந்ததற்காக கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையே நிறுத்துவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கருர் தொகுதி தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அன்பழகன் மிரட்டல் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் 9 ஆவது செக்டார் பகுதியில் வசிப்பவர் சீ.வீரபாண்டி (23). இவர் அந்த பகுதியில் மோட்டர் பைக் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். வீரபாண்டியும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம்.
குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் மது ஸ்ரீவஸ்தவா. இவர், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி,வதோதராவில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு, பாவங்கள் வந்து சேரும் என்று தற்போதைய பாஜக எம்.பி.யும், உன்னாவ் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சாக்சி மகராஜ் கூறியுள்ளார். தனக்கு வாக்களிக்காதவர்களுக்கு, சாபம் இடுவேன் என்றும் ‘ஆன்மிக மிரட்டல்’ விடுத்துள்ளார்.
இஸ்லாமிய மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால், பின்னால் அவர்கள் என்னைக் குறை சொல்லக் கூடாது என்று, சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான மேனகா காந்தி மிரட்டல் விடுத்துள்ளார்.