கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவ, மாணவிகளை சாதிய ரீதியாக பேசிய தமிழ்துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவ, மாணவிகளை சாதிய ரீதியாக பேசிய தமிழ்துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.