மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில்....
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில்....
நாட்டில்உள்ள அனைத்து செல்வங்களையும் கோடீஸ்வரர்கள் உருவாக்குகிறார்கள்...
ராகினி திவேதியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகனும் பாஜக மாநில துணைத் தலைவருமான பி.ஒய் விஜயேந்திரா உடனிருந்தார்.....
அட்டாசேக்கு இதற்காக கமிசன் கொடுத்ததாக சொப்னா தெரிவித்தார்.....
பெண்கள் குறித்த பாஜகவின் பார்வை, விவாதங்கள் குறித்தான அவர்களது அணுகுமுறை, ஜனநாயகம் பற்றிய அவர்களுடைய புரிதல்....
கூட்டணி கட்சிகளை எவ்வாறுநடத்த வேண்டும் என்பதை, இன் றைய பாஜக தலைமையானது, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ....
பாஜகவோடு கூட்டணிக்கு திமுக தலைவர் பின்வாசல் வழியாக பேச்சு நடத்தினார் என்று தமிழிசை தெரிவித்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
புல்வாமா தாக்குதலையொட்டி, பாலகோட்டில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலை, பாஜக தனது சாதனைகள் போல பிரச்சாரம் செய்துவருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிவருகிறது. அதே நேரத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஒருகுடும்பத்துக்காகப் பணியாற்றுகின்றன.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகேபிரச்சார பொதுக்கூட்டம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.அடைக்கலமணி தலைமையில் நடைபெற்றது.