அரசின் நடவடிக்கையின் காரணமாக 32 துணை பதிவாளர்கள் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் பணியிட இழப்புகள் ஏற்படும்.....
அரசின் நடவடிக்கையின் காரணமாக 32 துணை பதிவாளர்கள் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் பணியிட இழப்புகள் ஏற்படும்.....
மதுரை உட்பட தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன; இதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.