விசாரணையில் பெண் மந்திரவாதி உட்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்....
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது....
மயக்க நிலையிலிருந்த அந்தச் சிறுமிக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் முதலுதவிஅளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ...
ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றுப் பேசினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
கோவையில் 8 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மேக்கரிமங்கலம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் ஜேம்ஸ்(எ) ராஜேஷ்(20).
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் துளசிராம்
கோவையில் 6 வயது சிறுமியை பாலியல்வன்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.