நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை..... .
நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறுவது இல்லை. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பது போல நீதிபதிகளை நியமிக்கவில்லை..... .
நாடாளுமன்றத்தில் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. நாங்களும் எங்கள் தீர்ப்புகளை அனைத்து இந்தியமொழிகளிலும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம்....
ஹரியானா மாநிலத்தின் முக்கிய நகரான குருகிராமில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான...
தேசத் துரோகச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவது உண்மைதான்; நீதிமன்றம் இதுபோன்ற போக்குகளில் தலையிட வேண்டும்....
கட்டுப்பாடுகளுக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத்,காஷ்மீா் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியா் அனுராதா பாசின் உள்ளிட்டோா் தாக்கல்செய்த மனுக்கள் மீது ....
ஹைதராபாத் என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் கண்டித்துள்ளார்....
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும், கோயிலுக்கு வெளியேமசூதி கட்ட இஸ்லாமியர் களுக்கு நிலம் வழங்கலாம்என்று பரிந்துரை செய்திருந்தது....
ஏன் எப்போதும் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்; நாங்கள் அனைவரும் சட்டவல்லுநர்கள்; அப்படி மட்டுமே பாருங்கள்’ என்றேன்.....
இந்து - முஸ்லிம் திருமணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இருவரும் சட்டத்துக்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டால் அதில், எந்தப் பிரச்சனையும் இல்லை.....
நாட்டில் இணையவழி வெளியாகும் செய்தித் தளங்கள் சிலவற்றில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார் என்பது 20 ஆண்டு காலம் நீதிபதியாக இருந்தும் வெறும் 6.8 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கி இருப்பாக நான் கொண்டிருப்பதற்கு எனக்குக் கிடைத்திட்ட விருது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனையுடன் கூறினார்.