இதழாளர்கள் மீது, வழக்குகள் மூலமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்...
இதழாளர்கள் மீது, வழக்குகள் மூலமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்...
ஆசிரியர் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூறி லஞ்சம் வாங்கிய 9 பேர் சிக்கியுள்ளனர்.....
இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் விவரங்கள் வேண்டும்.....
2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது. ....
தலைநகரில் அடித்தால் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். கட்சிகள் அரசியல் கூட்டணி அமைப்பது தனி. சமூக கலாச்சாரத்துறையிலும், ஒவ்வொரு தெருவிலும் அரசியல் கட்சிகள் குழு அமைத்து மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தவிப் பேராசிரியர் தேர்வு முறை தொடர்பாக உயர் கல்வித்துறை 2013-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை மற்றும் அதனடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-இல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்...
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுமார் 5 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டு தாள்களிலும் சேர்த்து வெறும் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன