tamilnadu

img

தில்லி காவல்துறைக்கு எதிர்ப்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெறக் கோரியும்    தூத்துக்குடிசிதம்பரநகரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு  சிபிஎம் மாநகர் செயலாளர்ராஜா தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகர் குழு உறுப்பினர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;