tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு...

சென்னை 
தமிழகத்தில் இன்று (சனி) ஒரே நாளில் 67,553 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதில் 65,872 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,883 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை - 31,55,619

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை - 30,41,529

;