tamilnadu

img

பிரதமர் திட்டத்தில் முறைகேடு... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சென்னை புறநகர் மாவட்டக் குழு சார்பில் துணைத் தலைவர் சி.சுந்தர்ராஜ் தலைமையில் ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் முருகன், தலைவர் வேம்புலி ஆகியோர் பேசினர்.

;