world

img

பாக். தேர்தல் அதிகரிக்கும் பதற்றம்

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிப்.8 அன்று நடக்க உள்ள நிலையில் கராச்சி உள்ளிட்ட பல நக ரங்களில் வன்முறை உருவாகி வருகிறது. தேசிய மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே நடை பெறும் பலத்த மோதல் காரணமாக சில இடங்க ளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந் துள்ளன.கராச்சியில் இம்ரான்கான் ஆதரவா ளர்கள் பேரணி நடத்திய போது உருவான வன் முறையில் போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி 20 க்கும் மேற்பட்ட வர்களை கைதுசெய்துள்ளனர்.