பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5 பயங்கரவாதிகளை காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மஸ்துங் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புத்துறையினர் இந்த நடவடிக்கையை தொடங்கியதாகவும், ஸ்ப்ளின்ஜி உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த கனரக வெடிபொருட்கள், தானியங்கி ஆயுதங்கள் சாதனங்கள் உள்ளிட்டப் பொருள்களை கைப்பற்றினர்.
மேலும் மாகாண தலைநகர் குவெட்டாவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.