world

img

உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று துபாய் - ஆய்வில் தகவல்

உலகில் பாதுகாப்பான நகரங்களில் துபாய் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் நகரம் உலக மக்களிடையே வெகுவாக கவர்ந்து வருகிறது. அங்குள்ள உள்கட்டமைப்பு, சுகாதாரம், தனிமனித பாதுகாப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்டவை சிறப்பாக கருதப்படுகிறது. 
துபாய் காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். சாலை வசதி, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் துபாய் நகரம், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளது. இதனால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில் துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :- உலக வங்கி, வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் துபாய் நகரம் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது என்று ஆய்வில் வெளியாகி உள்ளது.
.
  


 

;