ஜெர்மனியில் தீவிர வலதுசாரிகளு க்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 லட் சத்திற்கும் அதிகமாக அகதிகளாக உள்ள மக்களை நாடு கடத்த வலது சாரி ஆட்சியாளர் கள் திட்டமிட்டு வரும் நிலையில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.பெர்லினில் நாடாளுமன்றத் தின் முன் சுமார் 1.5 லட்சம் மக்கள் “நாங்கள் இனவெறிக்கு எதிரானவர்கள்” “இனவெறிக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னிறுத்துவோம்” என பதாகைகளுடன் ஒன்று கூடினர்.