ஜெர்மனியில் விமான நிலைய ஊழி யர்கள் மீண்டும் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப் பட்டு 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். வாழ்வாதார நெருக்கடிகளை சமாளிக்க ஊதியத்தில் 12.5 சதவீத உயர்வு வழங்கி 44 ஆயிரம் ரூபாயாக ஊதியம் தர வேண்டும் என தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வரு கிறது. ஆனால் ஜெர்மன் அரசாங்கம் அதை ஏற்க மறுத்து வருகிறது.