world

ஜெர்மனியில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

பெர்லின், ஜன.20-
ஜெர்மனியில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், ஜெர்மனியில் புதியவகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

;