ஏதென்ஸ் நகரில் விவசாயிகள் மின்சா ரம் உள்ளிட்ட அடிப்படை விவசாயத் தேவைகளுக்கான வரி விலக்கு கேட்டு போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் விவசா யிகள்,கால்நடை வளர்ப்பாளர்கள், தேன் உற் பத்தியாளர்கள் என அனைவரும் பங்கேற்ற னர். 8000 க்கும் அதிகமான விவசாயிகள் அந் நாட்டின் சின்டாக்மா சதுக்கத்திற்கு டிராக்டர்க ளுடன் பேரணி சென்றனர்.ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவலாக தொடர் விவசாயிகள் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.