மெட்டா சமூக ஊடகங்களில் பாதிக் கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்க ளிடம் மார்க் மன்னிப்பு கோரினார். மெட்டா நிறு வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள மார்க் ஜுக்கர்பெர்க் தமது நிறுவனத்தின் சமூக ஊடக பயனர்களாக உள்ள சிறுவர்கள் பலரும் பாலி யல் வன்முறைகளை எதிர்கொள்வதாக தொடர் புகார்களை பெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயனர்களின் பெற்றோரிடம் செனட் விசாரணையின் போது அத்தகைய வலியை “யாரும் கடந்து செல்லக் கூடாது” என கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார்.