world

img

உகாண்டா: மண் சரிவில் சிக்கி 8 பேர் பலி

உகாண்டாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதியில்  கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து வியாழனன்று எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். 

;