துருக்கியின் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த யாரை கொலை செய்தாலும் இஸ்ரேல் கடுமை யான விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காசாவுக்கு வெளியே இருந்து இயங்கும் ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் தனது உளவுத்துறையை பயன் படுத்தி கொலை செய்ய இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.